Monday, May 04, 2015

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முரண்நகைகள் ஈழத்தமிழ் மக்களை மீள முடியாத ஆபத்தில் தள்ளும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முரண் நகைகள்.. குறிப்பாக தமிழரசுக் கட்சித் தலைமைகள் கொண்டுள்ள சிங்களவர்களைத் திருப்திப்படுத்தும் நிலைப்பாடுகள்.. தமிழ் மக்கள் விரோரதமாக மாறி வருவது.. தமிழ் மக்கள் தங்கள் நிலம், உரிமை மீட்புக்காக இத்தனை ஆண்டுகாலம் செய்த அத்தனை தியாகங்களையும் வீணாக்கக் கூடிய ஆபத்தைக் கொண்டுள்ளது.

இது தொடர்வதை உலகத் தமிழ் மக்கள் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க கூடாது.

Labels: , , , , ,

பதிந்தது <-குருவிகள்-> at 4:46 PM

0 மறுமொழி:

Post a Comment

<< முகப்புக்குச் செல்க